புதுமைப்பித்தன் சிறுகதைகள்
தோற்றம்
(புதுமைப்பித்தன் சிறுகதைகள் (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதுமைப்பித்தன் சிறுகதைகள் | |
| நூலாசிரியர் | மீ. ப. சோமசுந்தரம் |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| வகை | சிறுகதைத் தொகுப்பு |
| வெளியீட்டாளர் | நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா |
வெளியிடப்பட்ட நாள் | 1976 (முதல் பதிப்பு) |
| ISBN | 81-237-0585-9 |
புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்னும் நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்நூலின் தொகுப்பாசிரியர் மீ. ப. சோமசுந்தரம். இத்தொகுப்பில் புதுமைப்பித்தனின் 16 சிறுகதைகள் உள்ளன. இதனை இந்தியாவைச் சேர்ந்த நேஷனல் புக் டிரஸ்ட் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 1976-ஆம் ஆண்டு வெளியானது.
இடம்பெற்றுள்ள சிறுகதைகள்
[தொகு]- சாப விமோசனம்
- பால்வண்ணம் பிள்ளை
- ழ
- ஞானக்குகை
- உபதேசம்
- அன்று இரவு
- வாடாமல்லிகை
- கருச்சிதைவு
- ஒருநாள் கழிந்தது
- பொன்னகரம்
- நினைவு ப் பாதை
- நியாயம்
- சிற்பியின் நகரம்
- காஞ்சனை
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
- சாமியாரும் குழந்தையும் சீடையும்