பி. கே. பாலசுப்ரமணியன்
நீதிபதி பி. கே. பாலசுப்ரமணியன் | |
---|---|
19வது தலைமை நீதிபதி, ஒரிசா உயர் நீதிமன்றம் | |
பதவியில் 5 திசம்பர் 2001 – 10 மார்ச் 2003 | |
முன்னையவர் | என். ஜி. அனுமந்தப்பா |
பின்னவர் | சுஜித் பர்மன் ராய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 ஆகத்து 1942 |
பி. கே. பாலசுப்ரமணியன் (P. K. Balasubramanyan) என்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர் ஆகத்து 2004 முதல் ஆகத்து 2007 வரை பதவியிலிருந்தார். இதற்கு முன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பாலசுப்ரமணியன் தலைமை நீதிபதியாக இருந்தார்.[1][2] ஓய்வுபெற்ற நீதிபதி அவுட்லுக் இதழில் தொடர்ந்து எழுதுகிறார்.[3] தென்னக இரயில்வேக்கும், காஸ்ட் கட்டுமான தனியார் நிறுவனத்திற்கும் இடையே ஒரு சுயேச்சையான நடுவராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "FORMER JUSTICES | SUPREME COURT OF INDIA". main.sci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ "HON'BLE MR. JUSTICE P.K.BALASUBRAMANYAN | High Court of Jharkhand, India". jharkhandhighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ "P.K. Balasubramanyan: Latest News on P.K. Balasubramanyan, P.K. Balasubramanyan Photos | Outlookindia". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.
- ↑ Correspondent, Our Legal. "High Court appoints arbitrator to settle dispute between firm, Southern Railway". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.