பாலையூர் மகாதேவர் கோயில்
தோற்றம்
| மகாதேவர் கோயில் | |
|---|---|
கேரளம்-இல் அமைவிடம் | |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | கேரளம் |
| மாவட்டம்: | திருச்சூர் |
| அமைவிடம்: | பாலையூர், சாவக்காடு |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | மகாதேவர் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
பாலையூர் மகாதேவர் கோயில் பழங்கால கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் சாவக்காடு அருகில் பாலையூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பழம்பெரும் வாய்ந்த கோயில் ஆகும்.[1]
இக்கோயில் பரசுராமரால் நிறுவப்பட்ட 108 சிவன் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர் இங்குள்ள மகாதேவா (சிவன்) சிலையை நிறுவியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
புராணங்கள்
[தொகு]பாலையூர், பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாகும்.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Palayoor Temple
- ↑ "St. Thomas Syro-Malabar Catholic Church, Palayur". www.reachkerala.com.