பயனர் பேச்சு:Pasupathimuthu

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Pasupathimuthu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

பார்க்க தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு--சண்முகம்ப7 (பேச்சு)  05:35, 12 சூன் 2012 (UTC)[பதிலளி]

காரியாண்டி / KARIYANDI[தொகு]

ஊர்: காரியாண்டி ஊராச்சி: இராமகிருஷ்ணபுரம் வட்டம்: நான்குநேரி மாவட்டம்: திருநெல்வேலி மாநிலம்: தமிழ்நாடு நாடு: இந்தியா பரப்பளாவு: 1 கி,மீ மக்கள் தொகை: 6842 ஆண்: 3600 பெண்: 3242 கல்வி விதம்: 75 பள்ளி: அரசு உயர் நிலைப் பள்ளி காரியாண்டி கல்வி மாவட்டம்: சேரன்மாகதேவி காவல் நிலையம்: விஜயாநாரயணம் ஊராச்சி தலைவர்: திரு.ராமசாமி காவுன்சிலார்: திரு.கிளி உதவியாளர்: திரு.மணிகான்டன் பெருந்தலைவர்: திரு.லெக்கன் மாவட்ட ஆட்சியார்: திரு.நாடராஜான் முதல்வர்: திரு.ஜெயலலிதா ஜாதிகள்: நாடார்,யாதவர், ரெட்டியார், தேவேந்திரகுல வேளாளர், தேவர், பாறையர், பிள்ளை, ஆருந்திதீரியர், வண்ணார், தொழில்: விவசாயம் நீர்வளம்: கறுமேனிறு, கறுமேனிறு அனை சுற்றுலாதளம் கூந்தான்குளம் பாறவைகள் சாரனயாம், கறுமேனிறு அனைக்காட்டு, காரியாண்டி பீறமாத்தீ அய்யானர் சாஸ்த கோவில், வாடாக்குவிஜாயநாரயணம் சிவன் கோவில் அமைவிடாம்: திருநெல்வேலி திசையான்வினை மெயின் ரோடு பெயர் கரணம்: பாண்டியர் ஆட்சி காலத்தில் சிவப்பெருமள்க்கு பல கோவில்கள் கட்டப்பட்டது அதில் கேட்ட வரம் தரும் மனேன்மணிஈஷ்வன் கோவில் காரியாண்டி அருகில் அமைந்துள்ளது முணிவர்கள் தங்கள் வரங்களை பெருவதர்க்கு தவம் இருந்த இடம் காரியாண்டி பெயர் கரனம் தங்கள் நினைத்தா காரியாம் நிறைவேர்வதர்கு தவம் இருந்தர்கள் ஆன்டிகள்ல் அதவது சிவன் அடியர்கள் இருந்தால் காரியாம்+ஆண்டிகள் காரியாண்டி என் பெயர் பெற்றது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pasupathimuthu&oldid=1139966" இலிருந்து மீள்விக்கப்பட்டது