நெடுவயல் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு நவநீதகிருஷ்ணசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:கிருஷ்ணன் கோவில் தெரு, அச்சன்புதூர், நெடுவயல், செங்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடையநல்லூர்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:நவநீத கிருஷ்ண சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:கருடசேவை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நெடுவயல் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், நெடுவயல் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் நவநீத கிருஷ்ண சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் அக்தார் பிள்ளை குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளது. மரபுவழி அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் கருடசேவை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.மார்கழி மாதம் பஜனை நடைபெறும்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)