நிழலி கவுண்டம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்பக விநாயகர் - நிழலி கவுண்டம்பாளையம்

நிழலி கவுண்டம்பாளையம் என்பது தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஊதியூர் - கொடுவாய் சாலையில் அமைந்துள்ளது.[1]

கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மற்றும் கோவில்கள் உள்ளன. [2]

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவை இங்கு முக்கியமான அரசியல் கட்சிகளாகும் .

குறிப்புகள்[தொகு]

  1. "கூடுதல் வழித் தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம்: மாணவர்கள் அவதி". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.
  2. "நிழலி கவுண்டம்பாளையத்தில் மூடிக்கிடக்குது கொப்பரை கொள்முதல் நிலையம்!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-04-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழலி_கவுண்டம்பாளையம்&oldid=3416748" இலிருந்து மீள்விக்கப்பட்டது