நாயகனைப்பிரியாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயகனைப்பிரியாள்
Nayaganaipriyal
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்அரியலூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்4,127
மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)

நாயகனைப்பிரியாள் (Nayaganaipriyal) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள்தொகை[தொகு]

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாயகனைப்பிரியாள் கிராமத்தில் 1998 ஆண்கள், 2129 பெண்கள் என மொத்தம் 4127 பேர் வசித்தனர்.[1]

ஊராட்சி மன்றத் தேர்தல்[தொகு]

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் ராஜாராமன் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாயகனைப்பிரியாள்&oldid=3859765" இலிருந்து மீள்விக்கப்பட்டது