தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம்
Appearance
![]() | |
வகை | தன்னாட்சி |
---|---|
உருவாக்கம் | ஆகத்து 1988 |
இயக்குநர் | விசயலட்சுமி நதேன்ந்லா[1] |
அமைவிடம் | , , இந்தியா 26°47′48″N 75°48′14″E / 26.7966°N 75.8040°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | www |

தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம் (National Institute of Agricultural Marketing) அல்லது சவுத்ரி சரண் சிங் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனம் என்பது இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் விவசாய சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1988-ல் இந்நிறுவனம் இராசத்தான் மாநிலத்தில் உள்ள செய்ப்பூரில் அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Director General Message". www.ccsniam.gov.in. Retrieved 1 February 2022.
- ↑ "Orgainisation". www.ccsniam.gov.in. Retrieved 27 July 2021.