துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகம்
തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാളം സർവ്വകലാശാല
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2012
வேந்தர்கேரள ஆளுநர்
துணை வேந்தர்கி. ஜெயக்குமார்
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்மலையாளப் பல்கலைக்கழகம்
துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்

துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் (மலையாளம்: തുഞ്ചത്ത് എഴുത്തച്ഛൻ മലയാളം സർവ്വകലാശാല), இந்திய மாநிலமான கேரளத்தில் அமைந்துள்ள மலையாளப் பல்கலைக்கழகம் ஆகும்.. இது 2012 ஆம் ஆண்டு கேரள அரசினால் நிறுவப்பட்டது.[1]. இப்பல்கலைக்கழகத்தை நவம்பர் 1, 2012 அப்போதைய கேரள அரசின் முதல்வர் உம்மண் சாண்டி திறந்து வைத்தார். மலப்புறத்தில் அமைந்துள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் இந்நிகழ்ச்சி துவக்கி வைக்கப் பட்டது.[2].

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thunchath Ezhuthachan Malayalam University Ordinance, 2012" (PDF). Kerala Gazette. Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Kerala gifts Malayalis a university". தி இந்து. 2 நவம்பர் 2012. http://www.thehindu.com/news/cities/Kochi/kerala-gifts-malayalis-a-university/article4055548.ece. பார்த்த நாள்: 3 நவம்பர் 2012.