சோலைத்தேவன்பட்டி

ஆள்கூறுகள்: 9°53′36″N 77°29′30″E / 9.893204°N 77.491593°E / 9.893204; 77.491593
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோலைத்தேவன்பட்டி
சோலைத்தேவன்பட்டி
இருப்பிடம்: சோலைத்தேவன்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°53′36″N 77°29′30″E / 9.893204°N 77.491593°E / 9.893204; 77.491593
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 500 (குறைந்தபட்சம்)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


சோலைத்தேவன்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த ஊர் தேனி நகரில் இருந்து 16.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள மக்கள் அதிகமாக வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

கோயில்கள்[தொகு]

  1. விநாயகர் கோவில்
  2. காளி அம்மன் கோவில்
  3. கருப்பசாமி கோவில்

பள்ளிகள்[தொகு]

  1. காளீஸ்வரி ஆரம்ப பள்ளி

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோலைத்தேவன்பட்டி&oldid=1398487" இலிருந்து மீள்விக்கப்பட்டது