சே. ப. இராமசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"சச்சிவோதமர்"
சர்

சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர்

KCSI KCIE
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான்
பதவியில்
அக்டோபர் 8, 1936 – ஆகஸ்டு 19, 1947
அரசர் சித்திரை திருநாள்
முன்னவர் முகம்மத் ஹபிபுல்லா
பின்வந்தவர் உன்னிதண்
இந்திய கவர்னர்-ஜெனரல சபையின் சட்ட உறுப்பினர்
பதவியில்
1931–1936
அரசர் ஐந்தாம் ஜார்ஜ்,
எட்டாம் எடுவர்ட்
சென்னை மாகாண ஆளுநர் சபையின் சட்ட உறுப்பினர்
பதவியில்
1923–1928
பிரதமர் பனகல் அரசர்,
ப. சுப்பராயன்
ஆளுநர் ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ்,
ஜார்ஜ் கோஷன்
சென்னை மாகாணத்தின் அட்வகேட்-ஜெனரல்
பதவியில்
1920–1923
ஆளுநர் ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ்
முன்னவர் செ. சீனிவாச ஐயங்கார்
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 12, 1879
வந்தவாசி
இறப்பு செப்டம்பர் 26, 1966(1966-09-26) (அகவை 86)
இலண்டன்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (1907-20)
வாழ்க்கை துணைவர்(கள்) சீதம்மா (1895-1930)
பிள்ளைகள் சே. ரா. பட்டாபிராமன் ,
சே. ரா. வெங்கட சுப்பன்,
சே. ரா. சுந்தரம்
இருப்பிடம் தி. கிறோவ
படித்த கல்வி நிறுவனங்கள் மாநிலக் கல்லூரி, சென்னை
பணி வழக்கறிஞர்
தொழில் அட்வகேட்-ஜெனரல், அரசியல்வாதி
சமயம் இந்து

சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர் (நவம்பர் 12, 1879–செப்டம்பர் 26, 1966), சி. பி., சர் சி. பி. மற்றும் சி. பி. ராமசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் ஆளுநர் ஆவார். இவர் 1920 இருந்து 1923 வரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் 1923 இருந்து 1928 வரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர், 1931 இருந்து 1936 வ்ரை இந்திய கவர்னர்-ஜெனரல் நிர்வாகக் குழுவின் சட்ட உறுப்பினர் மற்றும் 1936 இருந்து 1947 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._ப._இராமசுவாமி&oldid=3582227" இருந்து மீள்விக்கப்பட்டது