செரியலூர் முத்துமாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:செரியாலூர், ஆலங்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குடி
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
தாயார்:முத்துமாரியம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

செரியலூர் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், செரியலூர் கரம்பக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] ராஜகோபுரத்தில் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட நிலைக்கால் 2014ல் நடப்பட்டது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "புதுகை அருகே செரியலூர் கறம்பக்காடு முத்துமாரியம்மன்கோயிலில் நிலைக்கால் நடும் விழாஏராளமான பக்தர்கள் பங்கேற்பு". பார்க்கப்பட்ட நாள் ஜூலை 24, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]