சிறீ பரமகல்யாணி கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ பரமகல்யாணி கல்லூரி
வகைஇருபாலர் கலை அறிவியல்
உருவாக்கம்1963
முதல்வர்முனைவா் சு. மீனாட்சி சுந்தர்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்பறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.spkcazk.com

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி (Sri Paramakalyani College), என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1963 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்தக் கல்லூரியானது கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் வெவ்வேறு படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • நுண்ணுயிரியல்
  • உயிர் தொழில்நுட்பம்
  • விலங்கியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • கணினி பயன்பாட்டியல்

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வர்த்தகம்
  • பெருநிறுவன மேலாண்மை

அங்கீகாரம்[தொகு]

கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_பரமகல்யாணி_கல்லூரி&oldid=3902920" இலிருந்து மீள்விக்கப்பட்டது