சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலை, கோவை கிழக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிங்காநல்லூர்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:செல்லாண்டியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரை முதல் நாள், நவராத்திரி விழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் செல்லாண்டியம்மன் சன்னதியும், விநாயகர், முருகன், துர்க்கை அம்மன், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் உள்ளது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் முறைப்படி மூன்று காலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் சித்திரை முதல் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)