சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி கட்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சய் சிங்
மாநிலங்களவை உறுப்பினர்கள்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 சனவரி 2018
குடியரசுத் தலைவர்
மாநிலங்களவை அவைத் தலைவர்
முன்னையவர்கரண் சிங்
தொகுதிதில்லி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 மார்ச்சு 1972 (1972-03-22) (அகவை 52)
சுல்தான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சமாஜ்வாதி கட்சி (2007 வரை)
துணைவர்அனிதா சிங்
பிள்ளைகள்2
கல்விசுரங்கப் பொறியல் பட்டயம்
தொழில்அரசியல்வாதி

சஞ்சய் சிங் (Sanjay Singh) (பிறப்பு: 22 மார்ச் 1972) இந்திய மாநிலங்களவை உறுப்பினரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், உத்தரப் பிரதேசம், ஒடிசா, இராஜஸ்தான் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளரும் ஆவார். இவர் 2007 முடிய சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். பின்னர் நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சி துவக்கும் போது அதன் கொள்கை முடிவு எடுக்கும் அரசியல் குழுவில் இருந்தார்.

கைது[தொகு]

தில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சஞ்சய் சிங் வீட்டை அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 4 அக்டோபர் 2023 அன்று சோதனையிட்டனர்.[1] 6 அக்டோபர் 2023 அன்று சஞ்சய் சிங்கை அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]