சக்தி தலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 15 ஆகத்து 2007 அன்று சக்தி தலத்தில் அஞ்சலி செலுத்தினார்.

சக்தி தலம் (Shakti Sthal) என்பது இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் யமுனை ஆற்றங்கரையில் இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட இடமாகும். புது தில்லி, ராஜ்காட்டில் உள்ள ஒரு நினைவுச்சின்னம் ஆகும்.[1] இந்தியத் தேசிய காங்கிரசின் அரசியல்வாதிகள் பாரம்பரியமாக நினைவுச்சின்னத்திற்கு முக்கிய நாட்களில் அஞ்சலி செலுத்த வருகிறார்கள்.[2][3][4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shakti Sthal in Delhi | Delhi Shakti Sthal". Delhi Tourism. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
  2. Ani |. "Rahul Gandhi pays floral tribute to Indira Gandhi at Shakti Sthal on her 37th death anniversary". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
  3. "Watch: Congress leaders pay tribute to Indira Gandhi on her 37th death anniversary at Shakti Sthal | News - Times of India Videos". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
  4. "Indira Gandhi birth anniversary: Sonia, Manmohan, Pranab pay tributes to ex-PM at Shakti Sthal". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-19. பார்க்கப்பட்ட நாள் 2021-11-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_தலம்&oldid=3394391" இலிருந்து மீள்விக்கப்பட்டது