கூள மாதாரி (புதினம்)
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| கூளமாதாரி | |
|---|---|
| நூல் பெயர்: | கூளமாதாரி |
| ஆசிரியர்(கள்): | பெருமாள் முருகன் |
| துறை: | {{{பொருள்}}} |
| இடம்: | தமிழ் நாடு |
| மொழி: | தமிழ் |
| பதிப்பகர்: | காலச்சுவடு பதிப்பகம் |
கூள மாதாரி எனும் இந்த நாவல் சிறுவர்களை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். சிறுவர்களின் பார்வையிலேயே இந்த நாவல் எழுதப்பட்டது. இந்த நாவலின் கதை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் மையமாக வைத்து எழுதப்பட்டிருந்தது. மேல் சாதி கவுண்டர்களுடைய வாழ்க்கையையும் அவர்களிடம் அடிமைகளைப் போல் வாழும் மாதாரி இன மக்களின் வாழ்க்கையையும் இந்தப் புதினத்தில் நாவலாசிரியர் பெருமாள் முருகன் பதிவு செய்துள்ளார். நாமக்கல் பகுதி வட்டார வழக்கு சொற்களும் இந்த நாவலில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது.