கியாதம்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியாதம்பள்ளி
Kyathampalle
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம் ஆதிலாபாத்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்42,275
மொழிகள்
 • அலுவல்பூர்வம் தெலுங்கு
நேர வலயம் இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்504301

கியாதம்பள்ளி (Kyathampalle) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 42,275 ஆகும். இம்மக்கள் தொகையில் 51 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 49 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். கியாதம்பள்ளி நகரின் படிப்பறிவு சதவீதம் 59% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 67% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 51% ஆகும். கியாதம்பள்ளி மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "Kyathampalle PinCode". citypincode.in. Archived from the original on 2014-05-25. பார்க்கப்பட்ட நாள் 2014-05-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாதம்பள்ளி&oldid=3575110" இலிருந்து மீள்விக்கப்பட்டது