காமாட்சி ஏகாம்பரேசுவரர் கோயில், கரமனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காமாட்சி ஏகாம்பரேசுவரர் கோயில் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியான கரமனாவில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். [1] இக்கோயிலின் மூலவராக சிவன் மற்றும் பார்வதி உள்ளனர். பிற துணைத்தெய்வங்கள் கணபதி, முருகன், நாகராஜா, உஜ்ஜயினி மகாகாளி அம்மன் மற்றும் மதன் தம்புரான் ஆகியோர் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]