கரிகாபதி நரசிம்ம ராவ்
Appearance
கரிகாபதி நரசிம்ம ராவ் | |
---|---|
கரிகாபதி நரசிம்ம ராவ் | |
பிறப்பு | செப்டம்பர் 14, 1958 போதபாடு அக்கிரகாரம், பென்டபாடு மண்டல், தடேபள்ளிகுடம் அருகில், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | எம்.ஏ., எம்.பில், முனைவர் பட்டம் |
பணி | பேச்சாளர், அவதானி, தெலுங்கு நூலாசிரியர் |
பெற்றோர்கள் |
|
வாழ்க்கைத் துணை | சாரதா[1] |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
விருதுகள் | பத்மஸ்ரீ (2022) |
வலைத்தளம் | |
https://srigarikipati.com/ |
கரிகாபதி நரசிம்ம ராவ் (Garikapati Narasimha Rao, 1958 செப்டம்பர் 14) என்பவர் தெலுங்கு இலக்கியவாதி ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளிகூடம் அருகில் உள்ள பெண்டபாடுயை சேர்ந்த கரிகாபதி வெங்கட சூர்யநாராயணா மற்றும் கரிகாபதி வெங்கட ரமணா தம்பதியினருக்கு 1958 செப்டம்பர் 14 அன்று மகனாகப் பிறந்தார்.
படைப்புகள்
[தொகு]- சாகர கோஷா
- மன பாரதம்
- சதாவதானம்
- இஷ்ட தெய்வம்
- மா அம்மா
விருதுகள்
[தொகு]- லோக் நாயக் அறக்கட்டளை விருதுகள் - 2016[2]
- ராமினேனி அறக்கட்டளை விருதுகள் - 2018
- பத்மஶ்ரீ விருது - 2022[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Reddi, Nirmala (20 November 2013). "గరికపాటి మస్ట్ శారదమ్మ షుడ్". Sakshi. Retrieved 14 December 2016.
- ↑ "Lok Nayak awards for Garikapati, Gandhi". thehansindia.com. The Hans India. 23 January 2016. Retrieved 14 December 2016.
- ↑ Jan 26, Siva G (26 January 2022). "Padma Shri award to Sahasra Avadhani Garikapati | Hyderabad News" (in en). https://timesofindia.indiatimes.com/city/hyderabad/padma-sri-award-to-sahasra-avadhani-garikapati/articleshow/89124371.cms.
- ↑ "Late CDS Bipin Rawat, Kalyan Singh and Ghulam Nabi Azad among Padma awardees | Full list here". India Today (in ஆங்கிலம்). January 25, 2022. Retrieved 2022-01-25.