ஏவிளம்பி ஆண்டு
ஏவிளம்பி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பதோதோராம் ஆண்டாகும். இந்த ஆண்டை செந்தமிழில் பொற்றடை என்றும் குறிப்பர்
ஏவிளம்பி ஆண்டு வெண்பா[தொகு]
விளம்பி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா
ஏவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்
பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்
ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ மேல்.[1]
இந்த வெண்பாவின்படி இந்த ஆண்டில் மழை குறையும், அதனால் உணவு விளைச்சலும் உற்பத்தியும் குறையும், ஆனால் விலைவாசியும் குறையும், விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் கூடுதலாகும். நாடாளுபவர்கள் மனதிலே போர்க்குணம் கூடும். போர் மூளும், உலகெங்கும் தீ விபத்துகளும் மிகுதியாகும்.[2]
இந்த ஆண்டின் நிகழ்வுகள்[தொகு]
- ந. ச. பொன்னம்பல பிள்ளை பிறப்பு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Shathyajith Nadesalingam. "சித்திரைப் புத்தாண்டு - ஏவிளம்பி வருடப் பிறப்பு - 13.04.2017 இரவு..." கட்டுரை. https://www.karaitivu.org. 14 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in
|publisher=
(உதவி)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன் (13 ஏப்ரல் 2017). "ஏவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம்". கட்டுரை. தி இந்து. 14 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது.