எஸ். மணிக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hon'ble Chief Justice
எஸ். மணிக்குமார்
S. Manikumar
தலைமை நீதிபதி கேரள உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2019 (2019-10-11)
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்இரசிகேசு ராய்
நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
31 சூலை 2006 (2006-07-31) – 10 அக்டோபர் 2019 (2019-10-10)
பரிந்துரைப்புயோகேசு குமார் சபார்வால்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 ஏப்ரல் 1961 (1961-04-24) (அகவை 62)
முன்னாள் கல்லூரி

எஸ். மணிக்குமார் (S. Manikumar) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் ஏப்ரல் 24, 1961ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர்.[1][2] சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்த கே. துரைசாமி டக்டர் நித்யகல்யாணி ஆகியோர் மணிக்குமாரின் பெற்றோராவர்.[3] மணிக்குமார் சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி மற்றும் சென்னைச் சட்டக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Official".
  2. "Appointment Notification" (PDF). Official - Department of Justice - Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
  3. "ஓய்வுபெற்ற நீதிபதி கே.சாமிதுரை காலமானார்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மணிக்குமார்&oldid=3861949" இலிருந்து மீள்விக்கப்பட்டது