அரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரளி
அரளிப் பூ
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Gentianales
குடும்பம்: Apocynaceae
பேரினம்: Nerium L.
இனம்: N. oleander
இருசொற் பெயரீடு
Nerium oleander
L.
வேறு பெயர்கள்

Nerium indicum Mill.

அரளி அல்லது அலரி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய கோயில்களில் தலமரமாக அரளி உள்ளது.[1] மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன. இம்மலரை சிவபெருமான் திருச்சடையில் சூடியிருப்பதாக திருஞானசம்பந்தர் தனது "...துன்னிய எருக்கு அலரி வன்னிமுடியின் சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்...." (3:79:5) பாடலில் குறிப்பிடுகிறார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-26. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரளி&oldid=3739041" இலிருந்து மீள்விக்கப்பட்டது