அரளி
அரளி | |
---|---|
![]() | |
அரளிப் பூ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Gentianales |
குடும்பம்: | Apocynaceae |
பேரினம்: | Nerium L. |
இனம்: | N. oleander |
இருசொற் பெயரீடு | |
Nerium oleander L. | |
வேறு பெயர்கள் | |
Nerium indicum Mill. |
அரளி, அலரி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளரளி ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக அரளி உள்ளது.[1] மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன. இம்மலரை சிவபெருமான் திருச்சடையில் சூடியிருப்பதாக திருஞானசம்பந்தர் தனது "...துன்னிய எருக்கு அலரி வன்னிமுடியின் சடைத்தலை மிலைச்சியத போதனனெ மாதிபயில் கின்றபதியாம்...." (3:79:5) பாடலில் குறிப்பிடுகிறார்.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-04-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-16 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- அரளி (ஆங்கில மொழியில்)
- அரளி விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!