அம்மனூர் மாதவ சாக்யார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மனூர் மாதவ சாக்யார்
பிறப்பு13 மே 1917
இறப்பு1 சூலை 2008(2008-07-01) (அகவை 91)
இரிஞ்சால்குடா, கேரளம்
பணிகுதியாட்ட குரு

அம்மனூர் மாதவ சாக்யார் (Ammannur Madhava Chakyar; 13 மே 1917-1 சூலை 2008) என்பவர் இந்தியாவில் கேரளா மாநிலத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட பாரம்பரிய சமசுகிருத நாடக வடிவமான குதியாட்டத்தின் குரு ஆவார். முன்பு கோவில்களில் மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்களை பொது நிகழ்ச்சிகளில் பிரபலமானவர்களா மாற்றியதற்காக அறியப்படுகிறார்.[1]

அங்கீகாரம்[தொகு]

  • பத்ம பூசண்-இந்திய அரசு-2003
  • பத்மசிறீ 1981
  • சங்கீத நாடக அகாதமி விருது-1979
  • கேரள சங்கீத நாடக அகாதமி ஆய்வு நிதியுதவி-1990 [2]
  • காளிதாசா சம்மன்
  • கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் டி-லிட் பட்டம்
  • திரிபுனிதுரா, குடியாத்தம் பன்னாட்டு மையத்தின் தங்க வளையல்
  • 2001 இல் பாரிசில் இருந்து யுனெஸ்கோ பாராயணம்
  • கேரள சங்கீத நாடக அகாதமி விருது
  • கேரள கலாமண்டலம் விருது

மேற்கோள்கள்[தொகு]

மேலும் வாசிக்க[தொகு]

  • Into the world of Kutiyattam : with the legendary Ammannur Madhava Chakyar by G. Venu (1945- ); foreword by Premlata Puri. Natana Kairali, 2002.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Article in The Hindu, on the occasion of his lifetime achievement award (Virudhu).[usurped]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மனூர்_மாதவ_சாக்யார்&oldid=3933681" இலிருந்து மீள்விக்கப்பட்டது