அனுபம் மிஸ்ரா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனுபம் மிஸ்ரா | |
---|---|
![]() | |
பிறப்பு | 5 சூன் 1947 மத்தியப் பிரதேசம் |
இறப்பு | 19 திசம்பர் 2016 (அகவை 69) |
அனுபம் மிஸ்ரா (ஆங்கிலம்: Anupam Mishra, இந்தி:i: अनुपम मिश्र, உருது : انوپم مشرا) இந்தியாவைச் சார்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஆவார். இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் காந்தியவாதியாகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், நீர் மேலாண்மையாளராகவும் அறியப்பட்டார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் விருதைப் பெற்றார். நீர் மேலாண்மை தொடர்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமங்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கிணறுகளைப் பற்றி ஆராய்ந்து, குளங்களின் வரலாறு குறித்து இவர் எழுதிய 'The ponds are still relevant' என்னும் புத்தகம் மிக முக்கியமானது. இந்நூல் 'குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு' (தன்னறம் வெளியீடு) என்னும் பெயரில் தமிழில் வெளிவந்தது.