பகவந்தராவ் அன்னாபாவ் மண்ட்லோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவந்தராவ் அன்னாபாவ் மண்ட்லோய்
2வது மத்தியப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
1 சனவரி 1957 – 30 சனவரி 1957
முன்னையவர்இரவிசங்கர் சுக்லா
பின்னவர்கைலாசு நாத் கட்சு
பதவியில்
12 மார்ச் 1962 – 29 செப்டம்பர் 1963
முன்னையவர்கைலாசு நாத் கட்சு
பின்னவர்துவாரக பிரசாத் மிசுரா
சட்டமன்ற உறுப்பினர் மத்தியப்பிரதேசம்
பதவியில்
1957–1967
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1892-12-15)15 திசம்பர் 1892
காண்டுவா, மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா, பிரித்தானிய இந்தியா
இறப்பு3 நவம்பர் 1977(1977-11-03) (அகவை 84)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
கல்விஇளங்கலை, LLB
As of 1 June, 2017
மூலம்: ["Profile - Bhagwantrao Mandloi". Madhya Pradesh Vidhan Sabha.]

பகவந்தராவ் அன்னாபாவ் மண்ட்லோய் (Bhagwantrao Mandloi)(15 திசம்பர் 1892 - 3 நவம்பர் 1977), என்பவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் காண்டுவாவில் பிறந்தார். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றவர் ஆவார்.[1]

இவர் 1 சனவரி 1957 முதல் 30 சனவரி 1957 வரையிலும், 12 மார்ச் 1962 முதல் 29 செப்டம்பர் 1963 வரையிலும் இரண்டு முறை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் காண்டுவா[2] சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on November 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  2. "General Elections of MP 1957" (PDF). Election Commission Of India. 2004.

வெளி இணைப்புகள்[தொகு]