அருட்பெருஞ்ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருட்பெருஞ்ஜோதி
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புடி.எஸ்.பாலச்சந்திரன்
பாலு பிலிம்ஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புநாகராஜன்
தேவகி
வெளியீடுசூன் 5, 1971
ஓட்டம்.
நீளம்3971 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருட்பெரும்ஜோதி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகராஜன், தேவகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி வி. என். சுந்தரம், எஸ். ஜானகி
திருஓங்கு புண்ணியச் செயல் ஓங்கி அன்பருள் கண்டசாலா
நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற
சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
அழுத பிள்ளைக்கே பால் உணவளிப்பாள்
தாயிலார் என நெஞ்சகம் தளர்ந்தேன்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும்
வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம்நல்ல வரமே
அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம், அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 578. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
  2. "வள்ளலார் பற்றிய முதல் திரைப்படம்". இந்து தமிழ் திசை. 2024-03-16. Archived from the original on 5 April 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருட்பெருஞ்ஜோதி&oldid=3946817" இலிருந்து மீள்விக்கப்பட்டது