நீதிநூல் காலம்
தமிழ் இலக்கியத்தில் கி.பி. 100 இருந்து கி.பி. 500 வரையிலான காலப்பகுதி நீதிநூல் காலம் எனப்படுகிறது. இந்தக் காலப் பகுதியை சங்கம் மருவிய காலம் என்றும் வகைப்படுத்துவர். இந்த காலப்பகுதில் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு என்ற 18 நூல்களின் தொகுப்பில் 12 நீதிநூல்கள் (மு. வரதராசன்). சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இயற்றப்பட்டது இக்காலத்திலேயே.
நீதிநூல்கள்[தொகு]
- திருக்குறள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- சிறுபஞ்சமூலம்
- திரிகடுகம்
- ஏலாதி
- இனியவை நாற்பது
- ஆசாரக்கோவை
- முதுமொழிக்காஞ்சி
- இன்னா நாற்பது
இவற்றையும் பார்க்க[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.