வானமாதேவி, காட்டுமன்னார்கோயில்

ஆள்கூறுகள்: 11°20′32″N 79°30′44″E / 11.34222°N 79.5121°E / 11.34222; 79.5121
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானமாதேவி
வானமாதேவி
இருப்பிடம்: வானமாதேவி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°20′32″N 79°30′44″E / 11.34222°N 79.5121°E / 11.34222; 79.5121
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,769 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


343 மீட்டர்கள் (1,125 அடி)

குறியீடுகள்

வானமாதேவி (அங்கிலம்: Vanamadevi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும். இதன் பெயரில் மற்றொரு ஊராட்சி கடலூர் அருகில் உள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°20′32″N 79°30′44″E / 11.34222°N 79.5121°E / 11.34222; 79.5121 ஆகும். விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45C) சேத்தியாத்தோப்புலிருந்து 10 கி.மீ தொலைவில் வானமாதேவி ஊராட்சி உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1769 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.8% ஆண்கள், 49.2% பெண்கள் ஆவார்கள். வானமாதேவி மக்களின் சராசரி கல்வியறிவு 48.2% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59.7%, பெண்களின் கல்வியறிவு 40.2% ஆகும். வானமாதேவி மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போக்குவரத்து[தொகு]

சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் அணைத்து பேருந்துகளும் வானமாதேவி ஊராட்சி வழியாக செல்கிறது. மேலும் கடலூரிலிருந்து வடலூர் வழியாக கும்பகோணம் செல்லும் அணைத்து பேருந்துகளும் இவ்வூராட்சி வழியாக செல்கிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.