லேவி கோத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லேவி (Levite) என்பது இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களில் ஒன்றாகும். லேவியர் கோத்திரம் யாக்கோபின் மனைவியான லேயாள் மூலம் பிறந்த மூன்றாவது[1] ஆண் குழந்தையான லேவியின் வழிவரும் கோத்திரமாகும். இப்பெயரின் பொருள் சேர்ந்திருத்தல் என்பதாகும். லேவியர்கள் அர்ச்சகர்களாக தெரிந்து கொள்ளப்பட்ட கோத்திரமாகும்[2]. இயேசுவா இஸ்ரவேலருக்கு கானான் நாட்டை பகிரும் போது லேவி கோத்திரத்த்ருக்கு நிலம் எதனையுன் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தார் சமய கடமைகளை தவிர்த்த விடத்து அரசியல் கடமைகள எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆகவே ஏனைய கோத்திரத்தார் லேவியருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. ஆதியாகமம் 29:34
  2. யாத்திராகமம் 28:
"http://ta.wikipedia.org/w/index.php?title=லேவி_கோத்திரம்&oldid=1343679" இருந்து மீள்விக்கப்பட்டது