மங்களபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்களபுரம் (ஆங்கிலம்: Mangalaburam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது இராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரு காத தூரத்திலும் , சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை காத தூரத்திலும் உள்ளது .

மங்களபுரம் பல குக்கிராமங்களுக்கு செல்லும் முக்கிய பேருந்து நிருத்தமாகவும் , அங்குள்ள விவசாயிகள் தங்கள் சரக்குகளை சந்தைகளுக்கு எடுத்து செல்லவும் அமைந்த ஒரு ஊராகும் . இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது .

தகவல்கள்[தொகு]

பள்ளிகள்

  • அரசினர் ௨யர்நிலை பள்ளி , மங்களபுரம் .

அலுவலகங்கள்

  • காவல்நிலையம் , மங்களபுரம் .
  • அரசு கூட்டுறவு வங்கி , மங்களபுரம் .
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களபுரம்&oldid=3890288" இலிருந்து மீள்விக்கப்பட்டது