பல்லவராயன்கட்டு ஆறு

ஆள்கூறுகள்: 9°18′N 80°08′E / 9.300°N 80.133°E / 9.300; 80.133
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லவராயன்கட்டு ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் பாக்கு நீரிணை
 - elevation மீ (0 அடி)
நீளம் 27 கிமீ (17 மைல்)
வடிநிலம் 159 கிமீ² (61 ச.மைல்)

பல்லவராயன்கட்டு ஆறு (ஆங்கில மொழி: Pallavarayankaddu Aru) என்பது இலங்கையின் வடக்கே உள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊற்றெடுக்கின்றது. அங்கிருந்து வடமேற்காக முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது.[1] இது கடலுடன் கலக்குமிடம் பாக்கு நீரிணை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பல்லவராயன்கட்டாறுவின் ஆவணக் குறிப்பு" (php) (in ஆங்கில மொழியில்). வட மாகாணம், இலங்கை: sljol.info. p. 43. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவராயன்கட்டு_ஆறு&oldid=3856790" இலிருந்து மீள்விக்கப்பட்டது