நாகபட்டினம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகபட்டினம்
நூல் பெயர்:நாகபட்டினம்
ஆசிரியர்(கள்):கோவை இளஞ்சேரன்
வகை:வரலாறு
துறை:ஊர் வரலாறு
இடம்:சென்னை 600 108
மொழி:தமிழ்
பக்கங்கள்:384
பதிப்பகர்:மணிவாசகர் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு
1996
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

நாகபட்டினம், கோவை இளஞ்சேரன் எழுதிய வரலாற்றுரீதியாக நாகையைப் பற்றிய நூலாகும்.

அமைப்பு[தொகு]

வரலாற்றில் நாகை என்ற தலைப்பில் தொடங்கி ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வரலாறு, ஆட்சி, நகரமைப்பு, மக்கள், சமயம், வணிகம் உள்ளிட்ட பொருண்மைகளில் பல்வேறு காலகட்டத்திலான நாகையில் வரலாறு இந்நூலில் தரப்பட்டுள்ளது.


உசாத்துணை[தொகு]

'நாகபட்டினம்' நூல், (முதற்பதிப்பு, 1996; வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகபட்டினம்_(நூல்)&oldid=3710970" இலிருந்து மீள்விக்கப்பட்டது