நல்ராலப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ராலப்பள்ளி
கரிகல்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

நல்ராலப்பள்ளி (Nallarallapalli) என்பது சூளகிரிவட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்‎[1].

பெயர்[தொகு]

நல்ராலப்பள்ளியில் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இவ்வூரை உள்ளூர் தமிழர்கள் கரிகல்பட்டி அல்லது கரிகால்பட்டி என்றும் குறிப்பிடுகின்றனர். கரிகல்பட்டி, என்ற தமிழ்பெயரும் நல்ராலப்பள்ளி என்ற தெலுங்குப் பெயரும் ஒரே பொருளுடையவை ஆகும்..

அமைவிடம்[தொகு]

இவ்வூருக்கு இராயக்கோட்டையில் இருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது, இராயக்கோட்டையில் இருந்து ஒசூர் செல்லும் சாலையில் இவ்வூருக்கு ஒரு பிரிவுச்சாலை உள்ளது.

தொடர்வண்டி நிலையம்[தொகு]

அருகில் உள்ள தொடர் வண்டி நிலையங்கள் நாகமங்கலம், இராயக்கோட்டை, கெலமங்கலம் ஆகும். இந்த நிலையங்களில் சேலம்த்தில் இருந்து செல்லும் பயணிகள் (பாசஞ்சர்) வண்டி நின்று செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • [தொடர்பிழந்த இணைப்பு]"Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ராலப்பள்ளி&oldid=3560144" இலிருந்து மீள்விக்கப்பட்டது