தேசிய நெடுஞ்சாலை 338 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 338
338

தேசிய நெடுஞ்சாலை 338
வழித்தட தகவல்கள்
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist.
நீளம்:34 km (21 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:மேலூர்
கிழக்கு முடிவு:திருப்பத்தூர்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 38 தே.நெ. 36

தேசிய நெடுஞ்சாலை 338 (National Highway 338 (India), பொதுவாக தே. நெ. 338 எனக் குறிப்பிடப்படுவது. இது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 38-ன் இரண்டாம் பாதையாகும்.[2]

வழித்தடம்[தொகு]

தே. நெ. 338 தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரை சிவகங்கை மாவட்ட திருப்பத்தூருடன் இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்[தொகு]

தே.நெ. 38 முனையம் மேலூர் அருகில்[1]
தே.நெ. 36 முனையம் திருப்பத்தூர் அருகில்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of IndiaMinistry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]