தேசிய நெடுஞ்சாலை 302 (N H 302) லுங்லேயிலிருந்து தொடங்கி மிசோரம் மாநிலத்திலுள்ள தேரட் நகரில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 10 கிமீ (6.2 மைல்) அமைந்துள்ள முழுத்தொலைவும் மிசோரம் மாநிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது. [1]