தாராவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பையில் அமைந்துள்ள தாராவி, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசைக் குடியிருப்பு (slum) அல்லது சேரிப்பகுதி ஆகும். இது தோல் தொழிலுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு மொத்த மக்கள் தொகை 600,000 ஆகும். தாராவியின் மேற்குப்பகுதியில் மாகிம் இரயில் நிலையமும் கிழக்குப் பகுதியில் சயான் இரயில் நிலையமும் இருப்பதால், மும்பையின் மேற்குக் கடற்கரையில் இருக்கும் இடங்களுக்கும் வாசி மற்றும் தானா ஆகிய மையப் பகுதிக்கும் மிக எளிதாக சென்று வர முடியும்.
- Sample gallery