சாந்தாபுரம் அக்ராரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தாபுரம் அக்ராரம்
சிற்றூர்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

சாந்தாபுரம் அக்ராரம் ( Santhapuram) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும்.[1] இந்த ஊர் ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 62 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 314 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] அருகில் உள்ள ஊர் ஒசூர் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 350 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 773, இதில் 430 பேர் ஆண்கள், 343 பேர் பெண்கள் ஆவர்.[3]

குறிப்பு[தொகு]

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Santhapuram". அறிமுகம். http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Hosur/Santhapuram. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  3. "Population distribution of village Santhapuram". http://www.populationofindia.co.in/tamil-nadu/dharmapuri/hosur/.santhapuram. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தாபுரம்_அக்ராரம்&oldid=2166888" இலிருந்து மீள்விக்கப்பட்டது