சந்தனப்பள்ளி
சந்தனப்பள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,545 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635107 |
சந்தனப்பள்ளி (Santhanapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊரானது சந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 317 கிலோமீட்டர் தொலைவிலும், கெலமங்கலத்தில் இருந்து 15கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1433 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6545 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3417, பெண்களின் எண்ணிக்கை 3128 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 51.9 % என உள்ளது.இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
- ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Kelamangalam/Santhanapalli