சத்தியேந்திர குமார் ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தியேந்திர குமார் ஜெயின்
கெஜ்ரிவாலின் மூன்றாவது அமைச்சரவை, தில்லி அரசு
பதவியில்
14 பிப்ரவரி 2015 – 28 பிப்ரவரி 2023
துணைநிலை ஆளுநர்நசீப் சங்
அனில் பைஜால்
வினைய் குமார் சக்சேனா
அமைச்சரவைகெஜ்ரிவாலின் மூன்றாவது அமைச்சரவை
முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால்
துறைகள்
  • உள்துறை
  • சுகாதாரம்
  • மின்சக்தி
  • நீர்
  • தொழில்கள்
  • நகர்புற வளர்ச்சி
  • நீர் பாசானம்
  • வெள்ளத்தடுப்பு
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
28 டிசம்பர் 2013 – 14 பிப்ரவரி 2014
துணைநிலை ஆளுநர்நசீப் சங்
முதலமைச்சர்அர்விந்த் கெஜ்ரிவால்
துறைகள்
  • Health
  • Industries
முன்னையவர்கிரண் வாலியா
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 பிப்ரவரி 2015
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதிசக்கூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
28 டிசம்பர் 2013 – 14 பிப்ரவரி 2014
முன்னையவர்சியாம் லால் கார்க்
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தொகுதிசக்கூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 அக்டோபர் 1964
கீர்தல் கிராமம், பாக்பாத் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
துணைவர்பூனம் ஜெயின்
பிள்ளைகள்சௌமியா ஜெயின் மற்றும் சிரேயா ஜெயின்
கல்விகட்டிடக் கலைஞர்
வேலைஅரசியல்வாதி
உடைமைத்திரட்டுசுகாதாரம் & குடும்ப நலம், தொழில்கள், உள்துறை, மின்சாரம், குடிநீர், நகர்புற வளர்ச்சி

சத்தியேந்திர குமார் ஜெயின் (Satyendar Kumar Jain) ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசின் அமச்சரவையில் 28 டிசம்பர் 2013 முதல் 28 பிப்ரவரி 2023 முடிய பதவி வகித்தவர்.[1] இவர் தில்லி அரசின் சுகாதாரம் & குடும்ப நலம், தொழில்கள், உள்துறை, மின்சாரம், குடிநீர், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக செயல்பட்டவர்.

இவர் பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குனரகத்தால் 31 மே 2022 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.[2] 28 பிப்ரவரி 2023 அன்று இவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.[3][4]மே 2023ல் சத்தியேந்திர குமார் ஜெயின் மீது நடுவண் புலனாய்வுச் செயலகம் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தது.[5]26 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பண மோசடி வழக்கில் சத்தியேந்திர குமார் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கியது.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delhi Govt Portal - Cabinet Ministers". delhi.gov.in. Government of NCT of Delhi, India. பார்க்கப்பட்ட நாள் 4 July 2015.
  2. Delhi Minister Satyendra Jain Withdraws Plea In Supreme Court Challenging Transfer Of Case To Another Judge, 17 October 2022
  3. Manish Sisodia, Satyendar Jain quit Arvind Kejriwal's cabinet, what next?
  4. Arrested AAP leaders Jain, Sisodia quit Delhi Cabinet
  5. CBI registers disproportionate assets case against Satyendar Jain
  6. SC grants interim bail to former Delhi Minister Satyendar Jain on medical grounds in money laundering case