ஊர்க்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊர்க்காடு (Urkad) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இது அம்பாசமுத்திரம் நகரத்தின் ஒரு பகுதி. இங்கு பழமையான சிவன் (கோட்டியப்பர்) கோவில் உள்ளது. இங்கு 3 ஜமீன்கள் ஆண்டதாக கூறப்படுகிறது. இன்றும் பழமையான கட்டட இடிபாடுகளைக் காணலாம். இங்கு விவசாயம், மற்றும் பீடி சுற்றும் கைத்தொழில் முக்கியமானதாகும். 50% மக்கள் இங்கு ஏழ்மையானவர்கள். இங்கு தாமிரபரணி ஆறு ஓடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்க்காடு&oldid=3617806" இலிருந்து மீள்விக்கப்பட்டது