அகிலாண்டபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகிலாண்டபுரம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அகிலாண்டபுரம், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ளது. கே. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தின் சூடாமணி ஊராட்சிக்குட்பட்டது இவ்வூர்[4]. கிழ்க்கே சூடாமணி, மேற்கே தென்னிலை வெங்கிடாபுரம், வடக்கே ஊத்துப்பட்டி, தெற்கே புளியம்பட்டி ஆகிய ஊர்களைக் கொண்டது. பரமத்தி ஒன்றியத்தின் ஊரான அகிலாண்டபுரத்தில் குகைஅய்யன் திருக்கோவில் உள்ளது. இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.dinamalar.com/district_detail.asp?id=781861&dtnew=8/16/2013&Print=1

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிலாண்டபுரம்&oldid=3259328" இலிருந்து மீள்விக்கப்பட்டது