ஆழிவாய்க்கால்
ஆழிவாய்க்கால் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°40′18″N 79°12′21″E / 10.67167°N 79.20583°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,053 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
ஆழியவாய்க்கால் (Alivoikkal) என்பது இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இந்த கிராமம் காசவளநாட்டின் மிக முக்கியமான கிராமம் ஆகும் இது காசவளநாட்டின் தலைமைகிராமாக திகழ்கிறது காசவளநாடு தலைமைகிராமம் ஆழியவாய்க்கால்
மக்கட்தொகை[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அல்லிவாய்க்காலின் மொத்த மக்கள்தொகை 5053. இதில் 2467 ஆண்களும்,2586 பெண்களும் உள்ளனர்[1]. பாலின விகிதம் 1020 இருந்தது. கல்வியறிவு விகிதம் 73.02ஆக இருந்தது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Alivoikkal Village in Orathanadu (Thanjavur) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-08-09.