தேவவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவவர்மன்
ஏழாவது மெளாிய பேரரசா்
ஆட்சிக்காலம்அண். 202 – அண். 195 கி.மு.
முன்னையவர்சாலிசுகா
பின்னையவர்சத்தாதன்வன்
அரசமரபுமௌரிய வம்சம்

தேவவர்மன் (Devavarman) மௌரியப் பேரரசின் ஏழாவது பேரரசர் ஆவார். இவர் மௌரியப் பேரரசை கி.மு. 202 முதல் கி.மு. 195 வரை ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

புராணங்களின் படி, இவர் சாலிசுகா மௌரியவின் வாரிசாக அறியபடுகிறார். இவரை தொடர்ந்து சத்தாதன்வன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thapar, Romila (1998). Aśoka and the decline of the Mauryas (2nd ed.). Delhi: Oxford University Press. pp. 182–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
தேவவர்மன்
முன்னர் மௌரியப் பேரரசர்
கிமு 202–195
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவவர்மன்&oldid=3909950" இலிருந்து மீள்விக்கப்பட்டது