பெலாசூர் பொன்னம்பலேஸ்வரர் கோயில்
அருள்மிகு பொன்னம்பலேஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
அமைவிடம்: | பெலாசூர், போளூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | போளூர் |
மக்களவைத் தொகுதி: | ஆரணி |
கோயில் தகவல் | |
மூலவர்: | பொன்னம்பலஈஸ்வரர் (எ) கனகசபாபுரி |
தாயார்: | சிவகாமிசுந்தரி அம்மன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மாதப்பிறப்பு,பௌர்ணமி, கிருத்திகை, நவராத்திரி,அன்னாபிஷேகம், தீபம்,ஆருத்திரா தரிசனம், தைபொங்கல் திருவூடல்,சிவராத்திரி,பங்குனி உத்திரம் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
பெலாசூர் பொன்னம்பலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், பெலாசூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு[தொகு]
இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயிலில் பொன்னம்பலஈஸ்வரர் (எ) கனகசபாபுரி, சிவகாமிசுந்தரி அம்மன் சன்னதிகளும், பிள்ளையார், சுப்பிரமணியசாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் மாதப்பிறப்பு,பௌர்ணமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி,புரட்டாசி,ஐப்பசி, கார்த்திகை, மார்கழி,தை,மாசி,பங்குனி மாதம் கிருத்திகை, நவராத்திரி,அன்னாபிஷேகம், தீபம்,ஆருத்திரா தரிசனம், தைபொங்கல் திருவூடல்,சிவராத்திரி,பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)