நற்றமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
வரிசை 4: வரிசை 4:


ஊர்மக்கள் அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசும் சொல் சற்றே அவளுக்கு அவன்மீதுள்ள வேடகையைத் தணிக்கிறதாம் - தலைவி சொல்கிறாள்.
ஊர்மக்கள் அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசும் சொல் சற்றே அவளுக்கு அவன்மீதுள்ள வேடகையைத் தணிக்கிறதாம் - தலைவி சொல்கிறாள்.

[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]

09:24, 31 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

நற்றமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாக நற்றிணை 133 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் உள்ளது.

பாடல் சொல்லும் செய்தி

இரும்பைக் காய்ச்சிக் கருவிகள் செய்யும் கொல்லன் சில வேளைகளில் உலையில் தீ கொழுந்து விட்டு எரிவதைத் தணிக்கப் பனைமடல் கிண்ணத்தில் தண்ணீரை அள்ளி உலையில் தெளிப்பான். அப்போது உலையில் கொழுந்து விட்டு எரியும் தீ சற்றே தணியும்.

ஊர்மக்கள் அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசும் சொல் சற்றே அவளுக்கு அவன்மீதுள்ள வேடகையைத் தணிக்கிறதாம் - தலைவி சொல்கிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்றமனார்&oldid=657201" இலிருந்து மீள்விக்கப்பட்டது