மாறன் பொறையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1: வரிசை 1:
[[மாறன் பொறையனார்]] [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பதை]] எழுதியவர். மாறன் என்பதை இவருடைய தந்தையின் பெயரெனக் கருதிடில் பொறையனார் என்பதை இவர் இயற்பெயர் எனலாம். இவர் இயற்றிய வேறு நூல்கள் ஏதும் கிடைத்திலது.
'''மாறன் பொறையனார்''' [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான [[ஐந்திணை ஐம்பது|ஐந்திணை ஐம்பதை]] எழுதியவர். மாறன் என்பதை இவருடைய தந்தையின் பெயரெனக் கருதிடில் பொறையனார் என்பதை இவர் இயற்பெயர் எனலாம். இவர் இயற்றிய வேறு நூல்கள் ஏதும் கிடைத்திலது.


மாறன் என்பது [[பாண்டியர்]] பெயரையும் பொறையன் என்பது [[இடையர்|இடையரையும்]]<ref>பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர் இடையர் - [[பொதிகை நிகண்டு]], மக்கட் பெயர்த் தொகுதி 85.</ref>, [[சேரர்]] குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
மாறன் என்பது [[பாண்டியர்]] பெயரையும் பொறையன் என்பது [[இடையர்|இடையரையும்]]<ref>பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர் இடையர் - [[பொதிகை நிகண்டு]], மக்கட் பெயர்த் தொகுதி 85.</ref>, [[சேரர்]] குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.


தனது நூலின் முதற் பாடலிலேயே [[திருமால்]], [[முருகன்]],[[சிவன்]] என்னும் மூன்று கடவுளரின் பெயர்களும் இடம்பெறும் படி பாடியிருப்பமையின் இவர் [[சமணர்|சமணரோ]] [[பௌத்தர்|பௌத்தரோ]] அல்லர் என்பது புலனாகிறது. <ref>[http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04113l3.htm தமிழ் இணையக்கல்விக் கழகப் பாடப்பகுதி]</ref>
தனது நூலின் முதற் பாடலிலேயே [[திருமால்]], [[முருகன்]],[[சிவன்]] என்னும் மூன்று கடவுளரின் பெயர்களும் இடம்பெறும் படி பாடியிருப்பமையின் இவர் [[சமணர்|சமணரோ]] [[பௌத்தர்|பௌத்தரோ]] அல்லர் என்பது புலனாகிறது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04113l3.htm தமிழ் இணையக்கல்விக் கழகப் பாடப்பகுதி]</ref>


== மேற்கோள் ==
== மேற்கோள் ==

08:45, 29 ஏப்பிரல் 2019 இல் கடைசித் திருத்தம்

மாறன் பொறையனார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பதை எழுதியவர். மாறன் என்பதை இவருடைய தந்தையின் பெயரெனக் கருதிடில் பொறையனார் என்பதை இவர் இயற்பெயர் எனலாம். இவர் இயற்றிய வேறு நூல்கள் ஏதும் கிடைத்திலது.

மாறன் என்பது பாண்டியர் பெயரையும் பொறையன் என்பது இடையரையும்[1], சேரர் குடிப் பெயரையும் குறிக்கிறது. பொறையன் என்பதற்குப் பொறுமையை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

தனது நூலின் முதற் பாடலிலேயே திருமால், முருகன்,சிவன் என்னும் மூன்று கடவுளரின் பெயர்களும் இடம்பெறும் படி பாடியிருப்பமையின் இவர் சமணரோ பௌத்தரோ அல்லர் என்பது புலனாகிறது.[2]

மேற்கோள்[தொகு]

  1. பொறையர் கொச்சையோர் முல்லைத்திணையோர் இடையர் - பொதிகை நிகண்டு, மக்கட் பெயர்த் தொகுதி 85.
  2. தமிழ் இணையக்கல்விக் கழகப் பாடப்பகுதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறன்_பொறையனார்&oldid=2717852" இலிருந்து மீள்விக்கப்பட்டது