சிவசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
==இலக்கிய ஆய்வு== |
==இலக்கிய ஆய்வு== |
||
* மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998 |
* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998 |
||
* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000 |
* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000 |
||
* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 3 - மேற்கு - 2004 |
* இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 3 - மேற்கு - 2004 |
11:13, 19 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்
சிவசங்கரி (பிறப்பு ஒக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.
எழுத்துலகில்
இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர். இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு பரிசு
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் வழங்கப்படும் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இவருடைய பாரத தரிசனம் எனும் நூலுக்கு கிடைத்தது.[1][2][3][4]
இவரது நாவல்கள்
- எதற்காக? - 1970
- திரிவேணி சங்கமம் - 1971
- ஏன்? - 1973
- சியாமா - 1973
- நண்டு - 1975
- நதியின் வேகத்தோடு - 1975
- மெள்ள மெள்ள - 1978
- 47 நாட்கள் - 1978
- அம்மா, ப்ளீஸ் எனக்காக. - 1979
- ஆயுள் தண்டனை - 1979
- வளர்த்த கடா - 1979
- இரண்டு பேர் - 1979
- ஒரு மனிதனின் கதை - 1980
- பிராயச்சித்தம் - 1981
- போகப்போக - 1981
- நெருஞ்சி முள் - 1981
- தவம் - 1982
- திரிசங்கு சொர்க்கம் - 1982
- மாலையில் பூக்கும் மலர்கள் - 1982
- பறவை - 1982
- பாலங்கள் - 1983
- ஆயிரங்காலத்துப் பயிர் - 1983
- கருணைக் கொலை - 1984
- அவன் - 1985
- ஒற்றைப் பறவை - 1985
- அது சரி, அப்புறம்? - 1985
- நூலேணி - 1985
- அம்மா பிள்ளை - - 1986
- மலையின் அடுத்த பக்கம் - 1987
- வேரில்லாத மரங்கள் - 1987
- வானத்து நிலா - 1989
- ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - 1989
- நான் நானாக - 1990
- சுட்டமண் - 1991
- இன்னொருத்தி + இன்னொருத்தி - 1992
- இனி - 1993
குறுநாவல்கள்
கள்==
- இந்திராவின் கதை - 1972
- அப்பா - 1989
பயணக்கட்டுரைகள்
கட்டுரைத் தொகுப்புகள்
குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்
- அம்மா சொன்ன கதைகள் ( புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது ) - 1996
இலக்கிய ஆய்வு
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 3 - மேற்கு - 2004
- இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 4 - வடக்கு - 2009
மேற்கோள்கள்
- ↑ தமிழ்நாடு அரசுச் செய்திக் குறிப்பு
- ↑ பரிசு பெறும் நூல்கள் (தினமணி)
- ↑ புத்தாண்டு விழாவில் 27 நூல்களுக்கு விருது - பரிசு (தினபூமி)
- ↑ தமிழக அரசு பரிசு பெறும் நூல்கள் விவரம் (மாலை மலர்)