மாக்சிம் கார்க்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிஇணைப்பு category 1936 இறப்புகள் |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
|||
{{Infobox writer |
{{Infobox writer |
||
| image = Maxim Gorky LOC Restored edit1.jpg |
| image = Maxim Gorky LOC Restored edit1.jpg |
||
| imagesize = |
| imagesize = |
||
| caption = மாக்சிம் |
| caption = மாக்சிம் கார்க்கி, ஏறக்குறைய 1906 |
||
| pseudonym = மாக்சிம் |
| pseudonym = மாக்சிம் கார்க்கி |
||
| birth_name = அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் |
| birth_name = அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் |
||
| birth_date = {{OldStyleDate|March 28|1868|March 16}} |
| birth_date = {{OldStyleDate|March 28|1868|March 16}} |
||
வரிசை 22: | வரிசை 23: | ||
}} |
}} |
||
'''மாக்சிம் |
'''மாக்சிம் கார்க்கி''' (''Maxim Gorky'') என அறியப்படும் '''அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ்''' ({{lang-ru|Алексе́й Макси́мович Пешко́в}}; {{OldStyleDate|28 மார்ச்|1868|16 மார்ச்}} – 18 சூன் 1936) [[உருசியா]] நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.<ref name="kirjasto">{{cite web |url=http://www.kirjasto.sci.fi/gorki.htm |title=Maksim Gorki |publisher=Kuusankoski City Library, Finland |accessdate=2009-07-21}}</ref> இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் [[தாய் (புதினம்)|தாய்]] என்ற புதினத்தை எழுதினார். |
||
==வாழ்க்கை== |
==வாழ்க்கை== |
||
மாக்சிம் |
மாக்சிம் கார்க்ககுருசியாவில் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார். |
||
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். |
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார். |
||
==எழுத்துப்பணிகள்== |
==எழுத்துப்பணிகள்== |
||
வரிசை 52: | வரிசை 53: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
{{commons-inline|Maxim Gorky|மேக்சிம் |
{{commons-inline|Maxim Gorky|மேக்சிம் கார்kகி}} |
||
{{wikiquote-inline|மாக்சிம் கார்க்கி}} |
{{wikiquote-inline|மாக்சிம் கார்க்கி}} |
||
*{{gutenberg author|id=Maxim_Gorky|name=மேக்சிம் கார்கி}} |
*{{gutenberg author|id=Maxim_Gorky|name=மேக்சிம் கார்கி}} |
09:23, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாக்சிம் கார்க்கி | |
---|---|
மாக்சிம் கார்க்கி, ஏறக்குறைய 1906 | |
பிறப்பு | அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் March 28 [யூ.நா. March 16] 1868 உருசியா |
இறப்பு | மாசுகோ, உருசியா | சூன் 18, 1936 (வயது 68)
புனைபெயர் | மாக்சிம் கார்க்கி |
தொழில் | எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி |
தேசியம் | உருசியா |
வகை | புதினம், நாடகம் |
கையொப்பம் | |
மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.
வாழ்க்கை
மாக்சிம் கார்க்ககுருசியாவில் நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார்.
வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.
எழுத்துப்பணிகள்
எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார்.
1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.
பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.
பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அரசியல் ஈடுபாடு
இரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
மறைவு
இவரது எழுத்துகளின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது. சோஷலிஸ யதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும் பல அமர இலக்கியங்களைப் படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.
உசாத்துணை
- ↑ "Maksim Gorki". Kuusankoski City Library, Finland. பார்க்கப்பட்ட நாள் 2009-07-21.
வெளி இணைப்புகள்
பொதுவகத்தில் மேக்சிம் கார்kகி பற்றிய ஊடகங்கள்
- விக்கிமேற்கோளில் மாக்சிம் கார்க்கி சம்பந்தமான மேற்கோள்கள்:
- குட்டன்பேர்க் திட்டத்தில் மேக்சிம் கார்கி இன் படைப்புகள்