காரியாசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
[http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article1106132.ece?service=print சிறுபஞ்சமூலத்தில் தேசத்தொண்டு] |
|||
சிறுபஞ்சமூலத்தில் தேசத்தொண்டு] |
|||
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]] |
16:39, 13 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார். அந்நூலில் பெருமளவில் அறக்கருத்துக்களையும் சிறியளவில் சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது.